search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிஞர் வைரமுத்து"

    • பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
    • வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    விரலில் வைத்த கருப்புமை

    நகத்தைவிட்டு வெளியேறச்

    சில வாரங்கள் ஆகும்

    பிழையான ஆளைத்

    தேர்ந்தெடுத்துவிட்டால்

    அநீதி வெளியேற

    ஐந்தாண்டுகள் ஆகும்

    சரியான நெறியான

    வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

    வாக்கு என்பது

    நீங்கள் செலுத்தும் அதிகாரம்

    இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.


    ×